குற்றம் இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 மேற்கு இலங்கை சென்னை: இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளர். இலங்கை நகைக்கடையில் வேலைபார்த்து வைத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரசீன் உசேன் கைது செய்யப்பட்டார்.
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு
முத்துப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் குற்றச்செயல் அரங்கேறும் பாழடைந்த வீடுகள் அகற்றப்படுமா?.. பொதுமக்கள் கோரிக்கை
மனைவி கொலை வழக்கில் 9 மாதங்களாக சாட்சியை நீதிமன்றம் வரவிடாமல் துபாய்க்கு அனுப்பிய கணவன்: புழல் சிறையில் அடைப்பு
பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல்..!!