குற்றம் இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 மேற்கு இலங்கை சென்னை: இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளர். இலங்கை நகைக்கடையில் வேலைபார்த்து வைத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரசீன் உசேன் கைது செய்யப்பட்டார்.
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறியவரை நம்பி ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த தகராறு இளம்பெண் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை
சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி பிரபல நடிகர்களின் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சைபர் குற்றவாளிகள் கைது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது