×

பிரதமர் வருகையின் போது எந்த வித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: பிரதமர் வருகையின் போது எந்த வித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். ஆன்லைனில் பிரத்யேக தகவல்களை கேட்டால் பொதுமக்கள் தெரிவிக்க கூடாது, மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக வரும் தவறான குறுஞ்செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் என சைபர் குற்றங்கள் குறித்த ஒருநாள் பயிலரங்கத்தில் பங்கேற்ற பின் அளித்த பேட்டியில் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.


Tags : Tamil Nadu ,DGB ,Sylendrababu , Prime Minister's visit, there was no security breach, Tamil Nadu DGP Shailendrababu
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...