குற்றம் சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் Nov 30, 2022 Cholavaram திருவள்ளூர்: சோழவரம் அருகே காந்திநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த அசோகன், அருண்குமார் ஆகியோரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்
பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு