×

தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Tags : Veleni , Verdict today in the case filed by S.P. Velumani to cancel the tender malpractice case against him
× RELATED எஸ்.பி.வேலுமணி, தங்கமணி திருட்டு பசங்க;...