×

சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : உதகை நகராட்சி ஊழியர்களுக்கான அரசு குடியிருப்பில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : Nilgiri district , illegal, occupier, evict, nilgiri, collector, icourt, order
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்