×

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களும் மரப்பாலத்தில் செல்வதாக புகார் எழுந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்கள் மரப்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Chennai Marina beach , Chennai Marina Beach, Handicapped, Wooden Bridge, Police Protection
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...