இந்தியா ஜல்லிக்கட்டு போட்டிக்கெதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 உச்ச நீதிமன்றம் பீட்டா ஜல்லிக்கட்டில் டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கெதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இன்றைய அலுவல் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரண்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
‘ஜெகன் அண்ணா’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10,813 பயனாளிகளுக்கு ₹10.813 கோடி ஒதுக்கீடு-திருப்பதி கலெக்டர் தகவல்
பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: குடியரசு தலைவர் உரை