தமிழகம் திருவண்ணாமலைக்கு வருவோர் சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவர்: எஸ்.பி.கார்த்திகேயன் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 திருவண்ணாமலை எஸ் ஜி பி கார்த்திகேயன் திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வருவோர் சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவர் என எஸ்.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் - மணக்குடி சாலையில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலம் அமைக்கும் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரை துரத்துவதால் பீதி: சங்கரன்கோவிலில் அனைத்து நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி: நகராட்சி நிர்வாகம் தகவல்
திருச்சி மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை அதிகாரிகள் அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி!
அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி உணவை சேர்க்க தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவு..!!