சென்னை திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அரசு திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு 3 வகையான சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகையை பெற நாளை முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்
சென்னை இராயபுரம் மொய்தீன் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை பள்ளிக்கரணையில் உலக ஈரநில நாள் விழா: பள்ளிக்கரணை ராம்சார் தள அடையாள சின்னத்தை திறந்து வைத்தார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து அறிவுரை
ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை: தமிழ்நாடு காவல்துறை தகவல்