சென்னை திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அரசு திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு 3 வகையான சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகையை பெற நாளை முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த 348 இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்
போலீசார் இரவு நேர ரோந்து பணியால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தது: பயணிகள் வரவேற்பு
ஆட்டோவில் தவறவிட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை 1 மணி நேரத்தில் மீட்ட மயிலாப்பூர் போலீசார்: கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு
தமிழ்நாடு மக்கள் பெருமைப்படும் அளவிற்கு முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு
ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி: சென்னை பல்கலை துணை வேந்தர் பேட்டி
கார் கண்ணாடி உடைத்ததாக வெளியான சிசிடிவி காட்சி பொய்யானது: நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கமிஷனர் அலுவலகத்தில் புகார்