சென்னை சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சென்னை : சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்
ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு: விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்