தமிழகம் வேதாரண்யம் அருகே மணக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக்கட்சி வேதாரண்யம் நாகை : வேதாரண்யம் அருகே மணக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலையில் அஸோலா பாசி வளர்ப்பில் அசத்தும் பெண்கள்: குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி..!!
ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை எந்த பஞ்சயாத்திற்குள் வருகிறது மறுவரையறை செய்ய 2ம் நாளாக லாலாப்பேட்டை பொதுமக்கள் போராட்டம்
பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்
போடி பகுதியில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிக்கல்: 2 வது வாரமாக ஈரோடு ஜவுளிசந்தை வெறிச்சோடியது
நெல்லையில் வார்டு பணிகளில் தொய்வு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்-பாளை. மார்க்கெட் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்