×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,AIADMK ,general , AIADMK general secretary election, ban, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...