தமிழகம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை; 2வது நாளாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் காட்டாற்று வெள்ளம்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 ஆண்டியூர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கொம்புதூக்கி அம்மன் கோவில்பள்ளத்தில் அதிகளவு நீர் வெளியேறியது. 2வது நாளாக தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது.
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை டோக்கன் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி, கலெக்டர், டிஐஜி, எஸ்பி நேரில் ஆறுதல்
அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 7.5 லட்சம் முதியோருக்கு மீண்டும் உதவித்தொகை: திண்ணை பிரசாரத்தில் அமைச்சர் உறுதி
டெல்டாவில் தொடர்ந்து மழை 2.28 லட்சம் ஏக்கர் சம்பா, உளுந்து பயிர்கள் மூழ்கியது: சேதம் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் நள்ளிரவில் காதலியுடன் நெருக்கமான சந்திப்பு 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்ட கல்லூரி மாணவர் பலி