தமிழகம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை; 2வது நாளாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் காட்டாற்று வெள்ளம்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 ஆண்டியூர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கொம்புதூக்கி அம்மன் கோவில்பள்ளத்தில் அதிகளவு நீர் வெளியேறியது. 2வது நாளாக தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது.
மகளிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபர் தட்டிக்கேட்ட சிறை காவலர் மீது கொலை வெறி தாக்குதல்: கும்பலை கைது செய்யக்கோரி 3 மணி நேரம் மறியல்; குழந்தையுடன் 3 பெண்கள் தற்கொலை முயற்சி
பணி நியமனத்தில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் அரசு குழு விசாரணை துவக்கம்: 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை
அரசு துறைகளின் அதிரடி நடவடிக்கையால் 80 ஆண்டு தீண்டாமை முடிவுக்கு வந்தது: அம்மன் கோயிலில் பொங்கலிட்டு பட்டியலின மக்கள் வழிபாடு
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை