×

திண்டுக்கல் அருகே துணிக்கடையில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள துணிகள் கொள்ளை: போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே துணிக்கடையில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள துணிகள் கொள்ளையடிக்கப்பட்டது. காவலாளியை தாக்கிவிட்டு கொள்ளையடித்தவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.


Tags : Dindigul , Dindigul, clothes shop, clothes robbery
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து