×

கனமழை காரணமாக 2 மாவட்டங்களுக்கு இன்று (29.11.2022) விடுமுறை

விருதுநகர்: கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (29.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : Holiday for 2 districts today (29.11.2022) due to heavy rain
× RELATED தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு...