தமிழகம் அகழாய்வு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 கே. ஸ்டாலின் அரியலூர்: மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வு பணிகளை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அகழாய்வு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
ஒரத்தநாடு அருகே நெல்லுபட்டு கிராமத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல் விளக்கம்-வேளாண் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்