இந்தியா டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 தில்லி டெல்லி: டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வர் செயலிழந்துள்ளதால் நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பங்குச்சந்தையில் தில்லுமுல்லு அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை; செபி, ஆர்பிஐ விசாரிக்க காங். வலியுறுத்தல்
காஷ்மீரில் பாதுகாப்பு குளறுபடி ராகுல் பயணம் திடீர் நிறுத்தம்: போலீசார் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு
யாருக்கு ஆதரவு தருகிறீர்கள் என்பதை உடனே சொல்ல வேண்டும் பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடு: உச்ச நீதிமன்றத்தில் திடீர் முறையீடு
காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே