×

வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை

சென்னை: சென்னை கிண்டி மசூதி காலனியில் வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். செல்போன் காணாமல் போனது தொடர்பான தகராறில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : North ,State , One person was killed in a clash between North State workers
× RELATED திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு...