சென்னை: மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த்க்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காசோலை வழக்கில் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : Sivajiganesan ,Saidapet , Actor Sivajiganesan's son, grandson get warrant: Saidapet court orders