×

குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் மங்களூர் போலீசார் விசாரணை

நாகர்கோவில்: மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் மங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதியில் பிரேம் ராஜ் என போலி ஆவணங்களுடன் முகமது ஷாரிக் தங்கியிருந்தது தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Mangalore Police ,Nagarkovil , Mangalore police investigation in Nagercoil regarding cooker blast case
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...