சேலம்: பாஜக ஆட்சியில் எதுவும் சரியாக நடக்கவில்லை, எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல் பாஜக தனித்து போட்டியிட தயாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.