×

திருவாரூர் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாகக்கூறி அனைத்துக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Tiruvarur Channanallur , Rail picket started at Tiruvarur Channanallur
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம்...