தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 திருவந்தமலை அண்ணாமலையார் கோயில் திருவந்தாமலையார் கோயில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது.
அங்கன்வாடி கட்டிடம் இருந்த இடத்தை சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே துணிகரம்
இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
2021 மோட்டார் வாகன சட்டம் ஸ்கிராப்பிங் திட்டத்தின்படி 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஆயுட்காலம் மார்ச் இறுதி வரை: வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 1,000 வாகனங்களுக்கு சிக்கல்
சிவகாசி கண்மாயில் நீர்மட்டம் குறைந்ததால் பரிசலில் சென்று மீன் பிடிப்பு: விரால், கெண்டையை அள்ளும் பொதுமக்கள்
ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் கழிவறையை முழுநேரமும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்