×

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிலையை அகற்றும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Indira Gandhi ,Kanchipuram District Sripurudur , Sriperumbudur, Highway, Indira Gandhi Statue
× RELATED டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35...