சென்னை சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 2வது தெருவில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 சென்னை தண்டியர்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் சென்னை: சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 2வது தெருவில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
காவிரி டெல்டாவில் அதிக ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதுவரை 83% நிலம் கையகப்படுத்தப்பட்டது: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
மின்கட்டணம் கட்டாததால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என தவறான தகவல் பரவுகிறது: மின்வாரியம் விளக்கம்
டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு