தமிழகம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 சிதம்பரம் சிதம்பரம்: சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணேஷின் தற்கொலைக்கு காரணமான செங்குட்டுவன் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யாநாதன்
பெரியாறு அணை தண்ணீர் ெசல்வதில் சிக்கல் 100 அடி நீர்வழிப்பாதை 20 அடியாக சுருங்கியது கரையின் இருபுறமும் அளவீட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு
விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: பிப்ரவரி 7ம் தேதி தேரோட்டம்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு