விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: 1-3 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி வென்றது dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 செனகல் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தோகா: உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 தொடரின் 18 வது போட்டியில் குரூப் A பிரிவில் கத்தார் அணியும், செனிகல் அணியும் மோதின. தோகா பகுதியில் உள்ள அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி வென்றது.
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம்..!
ராஞ்சியில் இன்று முதல் டி.20 போட்டி: வெற்றியுடன் தொடங்க இந்தியா முனைப்பு; அதிரடியில் மிரட்ட காத்திருக்கும் நியூசிலாந்து
இந்திய அணி விராட் கோலியை நம்பியிருப்பதால் அவர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்: சவுரவ் கங்குலி