×

புதுக்கோட்டையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் கைது

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியில் சைவராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மருமகன் ரவிச்சந்திரன் என்பவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என கூறப்படுகிறது.

Tags : Pudukkottu , Son-in-law arrested for shooting father-in-law in Pudukottai
× RELATED மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை