தமிழகம் கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 மதுரை கிளை உயர் நீதிமன்றம் மதுரை: கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. கோயில் நிலத்தில் சடலங்களைப் புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் இடத்தை மீட்க வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2500 பேர் பங்கேற்க உள்ளனர்: ராமேஸ்வர தேவாலய பங்கு தந்தை தகவல்
ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்-பொதுவிநியோக ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
மானாமதுரை அருகே குப்பைகளால் மாசுபடும் தீத்தான்குளம் கண்மாய்-தேசிய ஊரக வேலை திட்டத்தில் சீரமைக்க கோரிக்கை
ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சியில் அனுமதியின்றி அரசு இடத்திலுள்ள மரங்களை வெட்டி விற்பவர்கள் மீது நடவடிக்கை
சிதம்பரம் பகுதியில் திடீர் மழையால் சேதம் நெல்கொள்முதல் இடங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்கள்-தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆரல்வாய்மொழி - குமாரபுரம் சாலையில் 2019ல் ரயில்வே பாலம் இடிப்பு மூன்று ஆண்டுகளாக முடியாத மேம்பாலப்பணி
மொடச்சூர் வாரச்சந்தையில் பல ஆண்டுகளாக தங்கி இருந்த நரிக்குறவர், ரொம்பர் இனத்தை சேர்ந்த 25 குடும்பத்தினர் அனுப்பி வைப்பு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஜூனில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்-மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்