×

சென்னை மணப்பாக்கம் குழலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை மீட்டது

சென்னை: சென்னை மணப்பாக்கம் குழலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சந்தை மதிப்பிலான, 85 செண்ட் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்டது. 12 ஆண்டுகளாக ஜெயபால் என்பவர் இந்நிலத்தை ஆக்கிரமித்து பால் பண்ணை நடத்தி வந்துள்ளார்.

Tags : Department ,Amman Temple ,Chennai ,Manipakam ,Pulli , The Charities Department has recovered the land belonging to Chennai Manapakkam Kuzhali Amman Temple
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...