தமிழகம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 என்.ஐ.ஏ. மதுரை மங்களூர் மதுரை: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் விசாரணை நடந்தது.
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 150 கிடா, 100 சேவல்களை வெட்டி 2,500 கிலோ அரிசியில் பிரியாணி: பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்