×

அருப்புக்கோட்டை இரட்டைக் கொலை வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை இரட்டைக் கொலை வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முகேஷ்குமார், சூர்யபிரகாஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். உடையனாம்பட்டி சபரிமலை, குலசேகரநல்லூர் ரத்தினவேல்பாண்டியன் கொலை வழக்கில் 3 பேர் சரணடைந்தனர்.

Tags : Aruppukkottai ,Madurai , Aruppakottai Double Murder, Madurai Court, Charan
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...