தமிழகம் புதுக்கோட்டை அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 ரங்கீயம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: திருமயம் அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்மாய் கரையில் உள்ள செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது கதண்டு கடித்ததில் 12 பேர் மயக்கம் அடைந்தனர்.
பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு
ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் சிப்களை தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகள் இஸ்ரோ பயணம்: நாளை விண்ணில் ஏவ உள்ள ராக்கெட்டை நேரில் பார்வை
காதல் திருமண விவகாரத்தில் தலைகீழ் திருப்பம் கடத்தப்பட்ட பெண் ஐகோர்ட் கிளையில் ஆஜர்: வேறொருவருடன் நடந்த திருமணத்துக்கு ஆதாரமில்லாததால் காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெற அதிரடி உத்தரவு
குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் திருச்சி சிபிசிஐடி ஆபீசில் 8 பேரிடம் விசாரணை: வாக்குமூலம் பதிவு
போக்சோ வழக்கில் தந்தைக்கு எதிராக சாட்சியளிக்க நிர்பந்தம் நீதிபதி முன் மகள், மகன் தீக்குளிக்க முயற்சி: நெல்லை கோர்ட்டில் பரபரப்பு
மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி செலுத்த ரேஷன் கார்டு, பான்கார்டு எண் பதிவேற்ற வேண்டும்: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
பஸ் டிரைவரை தாக்கியதால் வழி விடாமல் வாக்குவாதம்; துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: கிருஷ்ணகிரி எஸ்பி நேரில் வந்து சமரசம்
சிறுவாபுரியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம். 2மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்