×

புதுக்கோட்டை அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை: திருமயம் அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்மாய் கரையில் உள்ள செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது கதண்டு கடித்ததில் 12 பேர் மயக்கம் அடைந்தனர்.  




Tags : Rangiyam ,Pudukottai , Pudukottai, Rangiyam, Katandu, Hospital, Permit
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்