இந்தியா வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி : வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் உயர்நீதிமன்றத்துக்கு சென்று முறையீடுங்கள் என கூறி தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கை தள்ளுபடி செய்தார்.
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
சர்ச்சை கவர்னர் வெளியேற விரும்பியதால் மகாராஷ்டிரா புதிய ஆளுநராக அமரீந்தர் சிங் நியமனம்?.. காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியவருக்கு பரிசு
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 விமானங்கள் விழுந்து நொறுங்கியது: ஒரு விமானி பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தின் திங்கட்கிழமை பட்டியலில் சேர்ப்பு
குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிமுகம்
இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயிற்சியின் போது மோதி விபத்து
ராகுல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்
ராகுல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்
ஜம்மு காஷ்மீர் வைஷ்னவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புகாக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்