குற்றம் இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 இலங்கை திருச்சி திருச்சி: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. உடைமைகளில் மறைத்து 222 கிராம் தங்கம் கடத்தி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்ட தந்தை, மகனை சரமாரியாக தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்: விழுப்புரம் அருகே பரபரப்பு
கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையை மூடும் போது விபரீதம்; கேட் சரிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி: மேலாளர், செக்யூரிட்டி கைது
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை