×

கரூரில் விஷவாயுதாக்கி 4 பேர் இறந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளருக்கு ஜாமீன்: கரூர் நீதிமன்றம் உத்தரவு

கரூர்: கரூரில் விஷவாயுதாக்கி 4 பேர் இறந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளர் குணசேகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடு கட்டுமான பணியின் போது பாதாளசாக்கடை சாரத்தை நீக்கமுயன்ற போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

 

Tags : Karur , Court orders bail to owner of poisoned house in Karur
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...