×

2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று: முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா

காந்திநகர்: 2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார். 2002-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.




Tags : 2002 Godhra riots ,Gujarat ,Former Chief Minister ,Shankarsinh Vakhela , Gujrat, Godhra, riots, planned, Shankersingh, Vakhela
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...