சென்னை திருச்சியில் விரைவில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 திருச்சி அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை : திருச்சியில் விரைவில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தொடங்கவும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்