சென்னை: நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரனை போலீசார் மீட்டனர். காவலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ், கூட்டாளிகள் கிருஷ்ணா, கரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் 250 சவரன், ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.