×

சென்னை பூவிருந்தவல்லி அருகே கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் கால்வாயில் இறங்கி விபத்து

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் கால்வாயில் இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சசாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது கால்வாயில் இறங்கிறது. யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் கலவையில் சிக்கிய காரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Chennai Povuvandavalli , A car driven by a college student fell into a canal near Poovindavalli, Chennai
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...