×

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி: தச்சூர் புறவழிச்சாலையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.


Tags : Kolakkuruchi , Kallakurichi, private, school, bus, overturned, accident, serious injury
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்!:...