சென்னை : தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம் ஆவார்.
Tags : Tamil Writers Center , Tamil, Writer, Kannada, National, Award, Announcement