×

தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிப்பு

சென்னை : தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம் ஆவார். 
 

Tags : Tamil Writers Center , Tamil, Writer, Kannada, National, Award, Announcement
× RELATED தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட...