×

திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது: அண்ணாமலை கண்டனம்

சென்னை : திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது என  அண்ணாமலை தெரிவித்துள்ளார். கலிகண்ணன் படுகொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.    




Tags : Tirupattur ,BJP ,vice-president ,Kalikannan ,Annamalai , BJP, Vice President, Kalikannan, Murder, Annamalai, Speech
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...