சென்னை திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது: அண்ணாமலை கண்டனம் dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 திருப்பத்தூர் பாஜக துணைத் தலைவர் காளிங்கன்னன் அண்ணாமலை சென்னை : திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கலிகண்ணன் படுகொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்
ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை