×

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.


Tags : Lankan , Drugs, death penalty, Sri Lankan government
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை