×

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது. வழக்கு குறித்து ஒன்றிய அரசு, மனு தாரர்கள் 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.



Tags : Supreme Court , தேர்தல், ஆணையர், நியமனம், வழக்கின், தீர்ப்பை, ஒத்திவைப்பு, உச்சநீதிமன்றம், உத்தரவு
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...